DMK Perambalur District Secretary Kunnam C Rajendiran Notice

பெரம்பலூர்- மக்களிடம் செல்வோம்-மக்களிடம் சொல்வோம்-மக்கள் மனதை வெல்வோம் என்று திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் அறிவிப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் குறித்து திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

பெரம்பலூர் ஒன்றியம் : ஜன.21 அன்று மாலை- 6 மணிக்கு வேலூர், மாலை-7 மணி சத்திரமனை, ஜன.22 அன்று மாலை 5 மணி – எளம்பலூர், மாலை 6 மணி – செங்குணம், மாலை 7 மணி – கவுள்பாளையம். ஜன.23 அன்று மாலை- 6 மணி- மேலப்புலியூர், மாலை 7 மணி – எசனை, இரவு 8 மணி – கீழக்கரை, 24-01-19 அன்று மாலை 6 மணி- அய்யலூர், மாலை 7 மணி – சிறுவாச்சூர். ஜன 26 அன்று மாலை 6 மணி – பொம்மனப்பாடி, மாலை 7 மணி – களரம்பட்டி, ஜன.31 அன்று மாலை 6 மணி- அம்மாபாளையம், மாலை 7 மணி – இலாடபுரம். பிப்.2- அன்று மாலை 5 மணி – கல்பாடி, மாலை 6 மணி – நொச்சியம், மாலை 7 மணி – புதுநடுவலூர், பிப்.4 அன்று மாலை 5 மணி – ஆலம்பாடி, மாலை 6 மணி கோனேரிப்பாளையம், மாலை 7 மணி- வடக்கு மாதவி ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

ஆலத்தூர் மேற்கு : ஜன.21 அன்று மாலை 6 மணி- தேனூர், மாலை 7 மணி- கண்ணாப்பாடி, ஜன.27 அன்று மாலை 5 மணி – பாடாலூர், மாலை 6 மணி- இரூர்,
ஜன.29 அன்று மாலை 6 மணி- எலந்தலப்பட்டி, மாலை 7 மணி- து.களத்தூர், ஜன.30 அன்று மாலை 6 மணி -நாட்டார்மங்கலம், மாலை 7 மணி- நாரணமங்கலம் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் : ஜன.20 அன்று மாலை 4 மணி- உடும்பியம், மாலை6 மணி-பெரியம்மாபாளையம், மாலை 7 மணி- வெங்கலம், ஜன.22 இன்று மாலை 6 மணி – அன்னமங்கலம், மாலை 7 மணி – தொண்டமாந்துறை, ஜன.23 அன்று மாலை 6 மணி- நூத்தப்பூர், மாலை 7 மணி- பாண்டகப்பாடி, ஜன.28 அன்று மாலை 6 மணி, வெண்பாவூர், மாலை 7 மணி – வடகரை, பிப்.3 மாலை 6 மணி – மலையாளப்பட்டி, மாலை 7 மணி – தழுதாழை, ஆகிய ஊர்களிலும்,

வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்தில் : ஜன.21 அன்று மாலை 6 மணி- அயன்பேரையூர், மாலை 7 மணி – அகரம், மாலை 7 மணி- திருவாளந்துறை, ஜன.24 அன்று காலை 10 மணி – வாலிகண்டபுரம், மாலை 5 மணி- மங்களமேடு, மாலை 6 மணி – எறையூர், ஜன.26 அன்று மாலை 6 மணி – வி.களத்தூர், மாலை 7 மணி – பிம்பலூர், ஜன.27 மாலை 6 மணி- பசும்பலூர், மாலை 7 மணி- காரியானூர், ஜன.29 மாலை 6 மணி- அனுக்கூர், மாலை 7 மணி- நெய்க்குப்பை, பிப்.1 மாலை 6 மணி – வேப்பந்தட்டை, மாலை 7 மணி- தொண்டப்பாடி ஆகிய கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடக்க உள்ளது என்றும்,

இந்த கூட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில், ஊராட்சி கழக செயலாளர்கள் வரவேற்புரையில், (நான்) மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன்- தேர்தல் பணிக்குழு செயலாளர் வேளச்சேரி பி. மணிமாறன் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.சாமி கலந்து கொள்வதாகவும், இதில், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துனை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!