Holidays for liquor stores ahead of May Day: Perambalur Collector Venkatapriya announces!

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எ.ப்.எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்திற்கும் மே தினத்தை முன்னிட்டு 01.05.2022 (ஞாயிற்றுக் கிழமை) ஒருநாள் உலர் தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துளள் செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!