On behalf of the police, to students regarding road safety. Awareness program!
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்தும், சாலையில் எவ்வாறு பயணம் செய்வது குறித்தும், சாலை விதிகள் பற்றியும் விரிவாக அரும்பாவூர் காவல் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் செந்தில்குமார் எடுத்துரைத்தார். இதில், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.