Perambalur: Jamabandhi in the district; Out of 1,367 petitions received, 692 have been resolved!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய வட்டங்களில் 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று முடிந்துள்ள ஜமாபந்தியில் 1,367 மனுக்கள் பெறப்பட்டு, 692 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!