Retirement age extension for civil servants Tamil Nadu Government Order

தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58 ல் இருந்து 59 உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும், உடனடியாக செயல்பாட்டிற்கு வருவதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!