RSS, on behalf of Seva Bharathi to Perambalur Government Hospital, Rs. Oxygen exaggeration equipment worth Rs 8 lakh

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் சேவாபாரதி, விகாஸ் அறக்கட்டளை, ஜோஹோ பவுண்டேசன் ஆகியவற்றின் சார்பில் கொரோனா 2ம் கட்ட அலையில் பாதிக்கட்ட நோயாளிகளுக்கு சுவாசம் அதிகரிக்கும் வகையில், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு, ரூ. 8 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் மிகைப்படுத்தும் கருவிகள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ ராஜேந்திரன், திருச்சி மண்டல ஆர்.எஸ்.எஸ் இணை அமைப்பாளர் அரவிந்தன், பெரம்பலூர் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் விவேகானந்தன், உள்ளிட்ட மருத்துவ துறையினர் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!