Post Tagged with: "Perambalur"

மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை மங்கலமேடு போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் கிராமத்தில் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur

தலைக்கவசத்தை கட்டாயமாக்கிய அரசு, காவல்துறை பணம் வாங்குவதையும் தடை செய்ய கோரிக்கை..!!

தலைக்கவசத்தை கட்டாயமாக்கிய அரசு, காவல்துறை பணம் வாங்குவதையும் கட்டாயமாக தடை செய்தல் வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்த் தேசியக்[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேவை – எஸ்.பி., சோனால் சந்திரா

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. சோனால் சந்திரா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் (ஆண்,[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அட்வகேட் அசோசியசன் தேர்தலில் முடிவுகள்

பெரம்பலூர்: பெரம்பலூர் அட்வகேட் அசோசியசன் தேர்தலில் தலைவராக வழக்கறிஞர் மணிவண்ணன் தேர்வு பெரம்பலூர் அசோசியசன் வழக்கறிஞர் சங்க தேர்தல் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர்கள்[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur
கல்வி கட்டண சலுகை அரசாணை 92 மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப் கோரி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

கல்வி கட்டண சலுகை அரசாணை 92 மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப் கோரி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

பெரம்பலூர்: புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை அளித்த[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur

Flash News : Just in : மாணவிகளிடம் சில்மிசத்தில் ஈடுப்பட்ட வக்கிர புத்தி ஆசிரியர் கைது

பெரம்பலூர்: வாலிகண்டபுரம் அருகே எறையூர் சர்க்கரை ஆலையில் உள்ள ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, சில்மிசத்தில் ஈடுபட்ட (கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைநத்தனர்.

பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைநத்தனர்.

பெரம்பலூர் : சம்பவ நேரம் சுமார் காலை 11.30 மணி. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur
தேவையூர் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணி : எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்

தேவையூர் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணி : எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்

பெரம்பலூர் : வாலிகண்டபுரம் அருகே உள்ள தேவையூர் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணி ரூ: 5லட்சம் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. அதற்கான பூமி[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur

ஹெல்மெட் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு

சென்னை : ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கோபாலகிருஷ்ணன் என்பவர்[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur

ஆக்ரா ரயில் நிலையம்: பொது இடத்தில் குழந்தைகள், பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் பொது இடங்களில் சிறுநீர் கழித்த 109 பேருக்கு ஒரு நாள் சிறை, ரூ.100 முதல் ரூ.500 அபராதம்

ஆக்ரா: இந்தியாவில் முதல் முறையாக ரயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்த 109 பேர் ஆக்ராவில் அதிரடியாக கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறைவாசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.[Read More…]

by June 28, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!