Unidentified woman dies at Perambalur Government Hospital
பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த அவர், இறந்து போனார். இது குறித்து, அந்த பகுதி வி.ஏ.ஓ கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பெண்ணின் உடல் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கபட்டுள்ளர்.