The TN Chief Minister E.P.S inaugurated the bridges constructed with the assistance of NABARD in Perambalur district.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள எழுமூர் – மழவராயநல்லூர் சாலையில் ரூ.1.98 கோடியிலும், கொளக்காநத்தம் – சிறுகன்பூர் சாலையில் ரூ.1.45 கோடியில் நபார்டு வங்கி கடனுதவியுடன் கட்டப்பட்ட இரு புதிய பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர், அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!