The TN Chief Minister E.P.S inaugurated the bridges constructed with the assistance of NABARD in Perambalur district.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள எழுமூர் – மழவராயநல்லூர் சாலையில் ரூ.1.98 கோடியிலும், கொளக்காநத்தம் – சிறுகன்பூர் சாலையில் ரூ.1.45 கோடியில் நபார்டு வங்கி கடனுதவியுடன் கட்டப்பட்ட இரு புதிய பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர், அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.