பெரம்பலூர் பகுதியில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் துறைமங்கலம் அரசு அலுவலர் குடியிருப்பை கிருஷ்ணசாமி மகன் ராமசாமி(30). இவர் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நோக்கி[Read More…]