Awareness rally on behalf of students of Perambalur Golden Gates School
புத்தகம் வாசித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் நடந்த பேரணி, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை கோசமிட்டவாறு சென்ற போது எடுத்தப் படம்.