Bank employees in Perambalur protest over strike demands
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 64 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. அதில் பணிபுரியும் ஊழியர்களில் 643 பேர்களில் 630 இன்று புதிய விலைவாசிக்கு ஏற்பு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 57 வங்கிகள் மூடப்பட்டுள்ளன.