Perambalur

தரக்குறைவாக பேசும் மேலாளரை கண்டித்து குன்னம் அருகே அரசு வங்கியை இழுத்து பூட்டி பொது மக்கள் போராட்டம் : ஊழியர்கள் சிறை வைப்பு

தரக்குறைவாக பேசும் மேலாளரை கண்டித்து வங்கியை இழுத்து பூட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தில் செயல்பட்டு[Read More…]

by May 30, 2016 0 comments Perambalur
சி.பி.எஸ்.இ 10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 100 சதவீத தேர்ச்சி

சி.பி.எஸ்.இ 10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 100 சதவீத தேர்ச்சி

இது குறித்து கேந்திர வித்தியாலயா பள்ளி முதல்வர் ரெங்கசாமி தெரிவித்துள்ளதாவது : நடைபெற்றுமுடிந்த 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளியில்[Read More…]

by May 28, 2016 0 comments Perambalur
அரசு இ-சேவை மையங்கள் நாளை செயல்படும் : தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு

அரசு இ-சேவை மையங்கள் நாளை செயல்படும் : தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அரசு இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம். மேலாண்மை இயக்குநர்[Read More…]

by May 28, 2016 0 comments Perambalur
குளியல் அறையில் வழுக்கி விழுந்த அரசு பஸ் நடத்துனர் சாவு!

குளியல் அறையில் வழுக்கி விழுந்த அரசு பஸ் நடத்துனர் சாவு!

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை வேலூர் கிராமம் பிளளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது52). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக த்தில் நடத்துனராக உள்ளார்.[Read More…]

by May 28, 2016 0 comments Perambalur
மாவட்ட அளவில் 498 மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் முதல் இடத்தை பிடித்தது. 10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.52 விழுக்காடு தேர்ச்சி : ஆட்சியர் பாராட்டு

மாவட்ட அளவில் 498 மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் முதல் இடத்தை பிடித்தது. 10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.52 விழுக்காடு தேர்ச்சி : ஆட்சியர் பாராட்டு

10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.52 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநில அளவில் 9 வது இடத்தை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் 97.25[Read More…]

by May 25, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 2ம் மற்றும் 3-ம் இடங்களை பெற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 2ம் மற்றும் 3-ம் இடங்களை பெற்றனர்.

பெரம்பலூர் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 2 ஆம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் 3 பேரும், வென்றனர். ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி மாணவி ஒருவரும்,[Read More…]

by May 25, 2016 0 comments Perambalur
வேலைவாய்ப்பு துறையின் புதிய இணையதளம்

வேலைவாய்ப்பு துறையின் புதிய இணையதளம்

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அறிவிக்கப்படும் காலிபணியிடங்கள் தொடர்பான தகவல்கள் வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில்[Read More…]

by May 25, 2016 0 comments Perambalur
வீட்டு உபயோக மின் பொருட்கள் பழுது நீக்கல் பயிற்சி கட்டணமில்லாமல் அளிக்கிறது ஐ.ஓ.பி

வீட்டு உபயோக மின் பொருட்கள் பழுது நீக்கல் பயிற்சி கட்டணமில்லாமல் அளிக்கிறது ஐ.ஓ.பி

பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் மே மாதம் 30 ஆம் தேதி முதல் வீட்டு[Read More…]

by May 25, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யோக் ஆதார் குறிப்பு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யோக் ஆதார் குறிப்பு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பகுதி 1 மற்றும் பகுதி 2 ஒப்புகை இணையதளம் மூலமாக வழங்கப்பட்டு[Read More…]

by May 24, 2016 0 comments Perambalur
நூறு யூனிட் இலவசம்: மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

நூறு யூனிட் இலவசம்: மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில், ” மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான[Read More…]

by May 24, 2016 Comments are Disabled Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!