Perambalur

சிறுவாச்சூரில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கைப்பட கண்காட்சி

சிறுவாச்சூரில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கைப்பட கண்காட்சி

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக[Read More…]

by June 11, 2016 0 comments Perambalur
நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் பயடையவும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் அறிவிப்பு

நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் பயடையவும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நரிக்குறவர் நல வாரியத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்திடவும், அந்நலவாரியத்தின் மூலமாக[Read More…]

by June 11, 2016 0 comments Perambalur
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ – மாணவியர்கள் விளையாட்டு விடுதியில் தங்கி பயில்வதற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ – மாணவியர்கள் விளையாட்டு விடுதியில் தங்கி பயில்வதற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க. நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர் – சிறுமியர் களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள்[Read More…]

by June 11, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு : நள்ளிரவில் கொள்ளையர்கள் கைவரிசை

பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு : நள்ளிரவில் கொள்ளையர்கள் கைவரிசை

பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலியை நள்ளிரவு நேரத்தில் கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி குடியிருப்பு வாசிகளை பெரும் அச்சத்தில்[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே ஊராட்சியில் இறந்து போனவர் பெயரில் பணம் எடுத்து மோசடி : வார்டு கவுன்சிலர் ஆதாரத்துடன் ஆட்சியரிடம் புகார்.

பெரம்பலூர் அருகே ஊராட்சியில் இறந்து போனவர் பெயரில் பணம் எடுத்து மோசடி : வார்டு கவுன்சிலர் ஆதாரத்துடன் ஆட்சியரிடம் புகார்.

பெரம்பலுார் : தனிநபர் கழிவறை திட்டத்தில் பண மோசடி செய்த தலைவர், துணை தலைவர், பஞ்சாயத்து எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அயினாபுரம்[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி IV தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி IV தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் மாணவ – மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெரம்பலூரில் அரசு அலுவலர்கள் ஏற்பு

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெரம்பலூரில் அரசு அலுவலர்கள் ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்றனர். 14 வயதிற்குட்பட்ட[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்திடவும், நலத்திட்ட உதவிகளை பெறவும் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்.

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்திடவும், நலத்திட்ட உதவிகளை பெறவும் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் சீர்மரபினர் நல வாரியத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்திடவும், அந் நலவாரியத்தின்[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகளும், 4 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதிகளும், 9 மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தொகுப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதி வாய்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தகவல்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தொகுப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதி வாய்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெரம்பலூர் ஒன்றியத்தில் ஆலம்பாடி தொகுப்பில் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம்[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!