பெரம்பலூர் அருகே இரு லாரிகள் மோதல் : ஒருவர் பலி
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் இருந்து[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் இருந்து[Read More…]
பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க.-த.மா.கா.-மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளரும் வேட்பாளருமாகிய முகம்மது நவாஸ் பெரம்பலூர் அருகே உள்ள[Read More…]
பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் 915 பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், முன்னாள் படைவீரர்கள், என்.சி.சி. அமைப்புகளில் உள்ளவர்களும்[Read More…]
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி, தமிழ்நாடு சட்ட பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு 16.05.2016 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி[Read More…]
பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் தேவராஜ் மகன் சரவணன் (30), பெருமாள் மகன் முருகன் (35), கொத்தனார்களான இவர்கள் இருவரும் அரியலூர் மாவட்டம்,[Read More…]
பெரம்பலூர் : ஜெயங்கொண்டத்தில் கார் உரிமையாளருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு, தனியார் வாகன காப்பீட்டு தனியார் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. மழை காலங்களில் இந்த மான்கள் வனப்பகுதியிலுள்ள புற்களை மேய்ந்து[Read More…]
வாக்குச்சாவடியில் பணி புரியவுள்ள அலுவலர்களுக்கு கணிணி குலுக்கல் (ரேண்டம்) முறையில் வாக்குச்சாவடி மையங்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு பொது பார்வையாளர் வி.என்.விஷ்ணு தலைமையில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்[Read More…]
பெரம்பலூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வன் கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனாப்பாடி, களரம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், மேலப்புலியூர்,[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.