Children in kinder garden visiting Perambalur police station

பெரம்பலூரில் உள்ளள தனியார் பள்ளியை சேர்ந்த கே.ஜி குழந்தைகள் இன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தை பார்வையிட வந்தனர். அவர்களை பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் நித்தியா மற்றும் காவலர்கள் பூ கொடுத்து காவல் நிலையத்திற்கு வரவேற்றனர். பின்னர் அக்குழந்தைகளுக்கு காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் தகவல் பரிமாற்றம் குறித்து ஆய்வாளர் அழகாக எடுத்துரைத்தனர். பின்னர் மழலைகளுக்கு இனிப்பு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!