Closing and sealing of unauthorized commercial Complex in Perambalur
பெரம்பலூர் பாலக்கரை அருகே உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 3 அடுக்கு மாடி வணிக வளாகத்திற்கு, மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று, நகர் ஊரமைப்பு துறை அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை மூடி சீல் வைத்தனர்.