Commit Suicide Disabled Man near Perambalur
பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மின் விபத்து ஒன்றில் கை.கால்களை இழந்து, பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் குமார் மனமுடைந்து இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.