Coronavirus infection in Perambalur Positive for 5 people

பெரம்பலூரில் இன்று வெளியான முடிவில், 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, அவர்கள் வசித்து வந்த 3 மற்றும் 13 வார்டு பகுதிகளில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி மூலம் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதோடு, விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!