Coronavirus prevention; 15 Anganwadi workers finishing a Delivery 15 days of food items to children parents in Perambalur District!
பெரம்பலூர் தமிழ்நாடு அரசு அங்கன்வாடியில் உணவருந்தும் குழந்தைகளுக்கு வரும் மார்ச் 31வரையிலான உணவு பொருட்களை அந்தந்த குடும்பத்தாரிடம் வழங்கி ஒப்புதல் பெற்ற அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அதை வழங்கியதோடு வீட்டில் இருந்து பணி செய்வதாகவும் தெரிவிக்க வந்த போது எடுத்தப்படம். அப்போது