Disinfectant spray on streets in Perambalur
பெரம்பலூர் நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையும் இணைந்து இன்று காலை முதல் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த முக்கிய வீதிகளில் வாகனங்கள் மூலம் கிருமிநாசியை பீய்ச்சி அடித்தனர். இதனால், ஏற்கனவே படிந்து மண்ணில் இருக்கும் கிருமிகள் இறக்கும் என தெரிவித்தனர்.