Drown in the water near the well of the student in the bath near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன், தினேஷ்( வயது18), கல்லூரியில் பயின்று வருகிறார். அவரது வயலில் உள்ள கிணற்றில் இன்று மதியம் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விஏஓ., செல்வி அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!