Man arrested for selling ganja near Perambalur 1.2kg of cannabis seized by police
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில், மங்களமேடு போலீஸ் எஸ்.ஐ. பார்த்திபன் தலைமையில் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அப்துல் சமது மகன் அப்துல்லா பாஷா (வயது 45) கஞ்சா விற்பதை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 1 கிலோ 200 கிராம் அளவுள்ள ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவையும் கைப்பற்றினார். பின்னர் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.