Naam Tamilar Party people road blockade in Perambalur to set up Cauvery Management Board
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் ப.அருள் தலைமையில் போஸ்ட் ஆபிஸ் முன்பு போராட்டம் நடத்தியவர்கள், பின்னர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.