Perambalur municipal garbage dump on the fire!
பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து:
திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டியுள்ள தீரன் நகர், சாய்பாபா கோவில் பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்ததால் பொது மக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அவதி;
பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.