Perambalur municipal garbage dump on the fire!

பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து:

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டியுள்ள தீரன் நகர், சாய்பாபா கோவில் பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்ததால் பொது மக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அவதி;

பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!