Rain in surrounding areas except Perambalur
பெரம்பலூர் நகரைத் தவிர இன்று காலை முதலே சுற்று வட்டப்பகுதிகளான எசனை, அனுக்கூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் அவ்வப்போது தூறல் மழை பெய்து வருகிறது. அதனால் அப்பகுதி மக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.