S Mani appointed as new Police SP for Perambalur District.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் எஸ்.பியாக தமிழக அரசின் தலைமைச் செயலகம் விடுத்துள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதோடு. பெரம்பலூரில் எஸ்.பியாக பணிபுரிந்த நிஷா பார்த்திபன், புதுக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.