Selvakumar announces as Secretary of Perambalur AIADMK
பெரம்பலூர் அஇஅதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு முன்னாள் எம்.பி மருதைராஜா, விடுவிக்ப்பட்டு, கவுள்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவரான செல்வக்குமாரை அக்கட்சி தற்போது அறிவிப்பு செய்துள்ளது. இதே போன்று, பெரம்பலூர் ஒன்றிய பொருளாராக எசனையை டி.பன்னீர் செல்வமும், இணைச் செயலாளாராக விளாமுத்துரை சேர்ந்த பிரியா மாமுண்டியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.