Spray Antiseptic for Prevent Corona Virasus in buses on behalf of Perambalur Private Bus Association
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் சங்கத்தின் சார்பில் இன்று பேருந்துகளுக்கு கொராணா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. அப்போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் பேருந்து அதிபர்கள் ஏசிஎல் ஜெயராமன், பாரத் ஜெயராமன், ஏ.கே.ஆர். ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.