Summer rains in Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தில், பீல்வாடி, சித்தளி, எழுமூர், செங்குணம், சிறுகுடல் பெரம்பலூர், எளம்பலூர், கோனேரிப்பாளையம், உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று கோடை மழை பெய்தது. சுமார் 5 நிமிடத்திற்கு மேலாக பெய்தது. மாலை முழுவதும் பல்வேறு இடத்தில் குளிர் காற்று வீசத் தொடங்கியது. இதனால் வெப்பத்தால் தவித்த மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!