பெரம்பலூர் மாவட்ட உர வியாபாரிகள் கடைகளில் விலைப்பட்டியல் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் : பெரம்பலூர் மாவட்டத்தில் எதிர்வரும் வேளாண் பருவத்தில் மக்காசோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்குத் தேவையான உரங்கள் மாவட்டத்தில் உள்ள[Read More…]