The first meeting of the Perambalur District Panchayat Committee was held today

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழுவின் முதல் கூட்டம், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போது எடுத்தப் படம். மாவட்ட திட்ட அலுவலர் தெய்வநாயகி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சோமு.மதியழகன்,
தழுதாழை பாஸ்கர், மகாதேவி ஜெயபால், டாக்டர் அ.கருணாநிதி, அருள்செல்வி காட்டுராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!