the phenol Drank student admitted in Perambalur the hospital!

பெரம்பலூர் மாவட்ட பெண்கள் விளையாட்டு விடுதியில், தங்கி கல்வி பயின்று வந்த சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த
செந்தில்குமார் என்பவரின் மகள் வினோதா(14), விளையாட்டுத்தனமாக பினாயில் குடித்ததால், பாதுகாவலர் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பெற்று வருகிறார். இதுகுறித்து கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!