The third time, with the protective Dress in the village of Essanai near Perambalur, the antiseptic spray
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில், ஊர் முழுவதும் இன்று மூன்றாவது முறையாக பாதுகாப்பு உடைகளுடன் வீதிவீதியாக வாகனத்தில் சென்று ஊராட்சி பணியாளர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பதற்காக கிருமி நாசினி தெளித்தப்பதை படத்தில் காணலாம்