The traders who pre-closed the deserted bus stands and shops ahead of the entire curfew!

பெரம்பலூரில் நாளை ஞாயிறு ஒரு நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டியும், 2021 சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியும் நடைபெறுவதால் பெரம்பலூர் நகரில் புதிய பேருந்து பழைய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள கடைகள் மக்கள் வரத்து இல்லததால் கடைகளை அடைத்தனர். சில சிறு கடைகளும், சாலையோர காய்கறி கடைகள் மட்டுமே இயங்கின. பேருந்து போக்குவரத்திலும் பேருந்து மிக குறைந்த அளவிலேயே இயக்கபட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!