Volunteers spray disinfectant for vehicles entering the village near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்திற்கு வருகை தரும் வாகனங்களுக்கு தன்னார்வலர்கள் கிருமிநாசினி தெளிப்பதுடன், அதன் வாகன ஓட்டிகளுக்கும், விருந்தினர்களுக்கும், கிருமி நாசினி கொண்டு கையை நன்றாக கழுவிய பின்னரே கிராமத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். இதனால் கொரோனோ தொற்று நோய் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.