Woman doctor commits suicide in Perambalur

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் இயங்கி வரும் எம்டிஆர் மருத்துவமனை பெண் மருத்துவரான ஸ்ரீதேவி, (வயது 45), அவரது வீட்டில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடலைக் கைப்பற்றிய பெரம்பலூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!