In the mornings and evenings Rain Shower! in the Perambalur district
![](https://www.kaalaimalar.com/wp-content/uploads/2015/12/rain.jpg)
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று எசனை, பாப்பாங்கரை, கீழக்கரை மற்றும் இக்கிராமங்களை ஒட்டிய பச்சைமலைப் பகுதி ஓரங்களில் இன்று காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் லேசான சாரல் பெய்தது. நண்பகலுக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், அப்பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.