Archive for April, 2016

குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.டி.ராமச்சந்திரன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுகுடல் கிராமத்தில்[Read More…]

by April 26, 2016 0 comments Perambalur
அதிமுக வேட்பாளர் தமிழ்ச் செல்வன் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார்.

அதிமுக வேட்பாளர் தமிழ்ச் செல்வன் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் இன்று வேப்பந்தட்டை ஒன்றியத்தில் கட்சியினருடன் வாக்கு சேகரித்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட[Read More…]

by April 26, 2016 0 comments Perambalur
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்ப்படும் : ஆ.இராசா

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்ப்படும் : ஆ.இராசா

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமையில் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்தில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியில்[Read More…]

by April 26, 2016 0 comments Perambalur
கையாலாதாக தேர்தல் ஆணையமும் ! பணத்திற்காக வேட்பாளர் செய்திகளை வெளியிட மறுக்கும் பத்திரிக்கைகளும் !!

கையாலாதாக தேர்தல் ஆணையமும் ! பணத்திற்காக வேட்பாளர் செய்திகளை வெளியிட மறுக்கும் பத்திரிக்கைகளும் !!

பெரம்பலூர் : ஜனநாயக ரீதியாக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பதற்கே தேர்தல் நடத்தப்பபடுகிறது. ஆனால், இந்த தேர்தலில் பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதனை நடைமுறைப்படுத்தில் பெரும்[Read More…]

by April 26, 2016 0 comments Perambalur
எசனையில் காட்டு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா !

எசனையில் காட்டு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா !

பெரம்பலூர் அருகே உள்ள காட்டு மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் திருவிழா இன்று துவங்கியது. பெரம்பலூர் மாவட்டம், எசனை அருகே உள்ள கீழக்கரையை சேர்ந்த கவுண்டர் சமுதாயத்தின்[Read More…]

by April 26, 2016 0 comments Perambalur
அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகர் தியாகு பெரம்பலூர் நகரில் பிரச்சாரம் செய்தார்.

அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகர் தியாகு பெரம்பலூர் நகரில் பிரச்சாரம் செய்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் திரைப்பட நடிகர் தியாகு , அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். பெரம்பலூர் காந்தி சிலை முன்பு இன்று மாலை பிரச்சாரத்தில்[Read More…]

by April 25, 2016 0 comments Perambalur
சமூக சமத்துவ படை நிறுவனர் பி.சிவகாமி பெரம்பலூரில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறைகள் ! தேர்தல் ஆணையம் பாரபட்சம் !

சமூக சமத்துவ படை நிறுவனர் பி.சிவகாமி பெரம்பலூரில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறைகள் ! தேர்தல் ஆணையம் பாரபட்சம் !

பெரம்பலூர் : பெரம்பலூர் ( தனி ) சட்ட மன்ற தொகுதி வேட்பாளராக திமுக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் சமூக சமத்துவப்படை நிறுவனர் பி.சிவகாமி இன்று[Read More…]

by April 25, 2016 0 comments Perambalur
பெரம்பலூர், குன்னம் சட்ட மன்ற அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் குண்டு.கல்யாணம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காணொளி – இணைப்பு

பெரம்பலூர், குன்னம் சட்ட மன்ற அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் குண்டு.கல்யாணம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காணொளி – இணைப்பு

பெரம்பலூரில் இன்று நடிகர் குண்டு.கல்யாணம் அதிமுக வேட்பாளர்கள் இரா.தமிழ்ச்செல்வன், (பெரம்பலூர்), ஆர்.டி. இராமச்சந்திரன் ( குன்னம்) ஆகியோரை ஆதரித்து இன்று நடிகர் குண்டு கல்யாணம் வாக்கு சேகரிப்பில்[Read More…]

by April 24, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்; இந்தியை ஒழிக்க தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த திமுக தலைவர் கருணாநிதியின் கட்சியை சேர்ந்த அப்போதைய மத்திய அமைச்சரான அமைச்சரான ஆ.இராசா தலைமையில் கேந்திரிய வித்யாலய[Read More…]

by April 23, 2016 0 comments Perambalur
பெரம்பலூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பெரம்பலூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகே தனியாருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று நகர அனுமதிகளை மீறி கட்டியதாக கூறி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். Share on: WhatsApp

by April 22, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!