Archive for June, 2016

மாவட்டக் கருவூலம், சார் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் இம்மாத இறுதிக்குள் நேர்காணல் செய்ய தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

மாவட்டக் கருவூலம், சார் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் இம்மாத இறுதிக்குள் நேர்காணல் செய்ய தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

மாவட்ட கருவூல அலுவலர் பா.சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டக் கருவூலம் மற்றும் பெரம்பலூர் சாh; கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ஏப்ரல்[Read More…]

by June 16, 2016 0 comments Perambalur
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளி மாணவர்கள், தனித் தேர்வகளுக்கான அறிவியல் பாட செய்முறை சிறப்பு துணைத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளி மாணவர்கள், தனித் தேர்வகளுக்கான அறிவியல் பாட செய்முறை சிறப்பு துணைத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது: நடைப்பெற்ற மார்ச் – ஏப்ரல்2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாத[Read More…]

by June 16, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே உயர் அழுத்த மின்சாரத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதம்

பெரம்பலூர் அருகே உயர் அழுத்த மின்சாரத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளப் பாடி கிராமம் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 35) விவசாய கூலி இவருக்கு சொந்தமான கூரை[Read More…]

by June 16, 2016 0 comments Perambalur
பெரம்பலுாரிலிருந்து பெங்களூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மாணவர்கள் கோரிக்கை

பெரம்பலுாரிலிருந்து பெங்களூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மாணவர்கள் கோரிக்கை

பெரம்பலுார் : பெரம்பலுாரிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களளூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் இன்று 3வது நாளாக நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் இன்று 3வது நாளாக நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம்

பெரம்பலூர் : விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத் திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழகம்[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு-2016 ஜுன் -ஜுலை தனித் தேர்வுகள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு-2016 ஜுன் -ஜுலை தனித் தேர்வுகள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்ததுள்ள தகவல் : நடைபெற உள்ள ஜுன் ஜீலை 2016 மேல்நிலைத் தேர்வெழுத அரசுத் தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
இடி, மின்னல் தாக்கும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது? மின் உற்பத்தி பகிர்மானக் கழகம்

இடி, மின்னல் தாக்கும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது? மின் உற்பத்தி பகிர்மானக் கழகம்

இடி, மின்னலின்போது மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர்[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
பள்ளியில் சாதி, மதத்தை கேட்டு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளியில் சாதி, மதத்தை கேட்டு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி சான்றிதழ்களில் சாதி, மதத்தை குறிப்பிட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற அரசாணை குறித்து பள்ளிகளுக்கு மீண்டும் நினைவூட்டுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்

மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக ( Assured Maximum service to Marginal people[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
திருமாந்துறையில் நடந்த மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 170 பயனாளிகளுக்கு ரூ.23 இலட்சத்து 22 ஆயிரத்து 160 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருமாந்துறையில் நடந்த மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 170 பயனாளிகளுக்கு ரூ.23 இலட்சத்து 22 ஆயிரத்து 160 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் திருமாந்துறையில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. ராமசந்திரன் முன்னிலையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையிலும் இன்று மனுநீதி நிறைவு நாள்[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!