பெரம்பலூர் அருகே கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் முறையீடு.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ராயப்ப நகரைச் சேர்ந்த கிராம மக்கள், ஆட்சியர் க. நந்தகுமாரிடம் மனு ஒன்று அளித்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது: வி.களத்தூர் ஊராட்சியில்[Read More…]