Archive for June, 2016

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகளும், 4 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதிகளும், 9 மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தொகுப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதி வாய்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தகவல்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தொகுப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதி வாய்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெரம்பலூர் ஒன்றியத்தில் ஆலம்பாடி தொகுப்பில் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம்[Read More…]

by June 10, 2016 0 comments Perambalur
குன்னம் எம்.எல்.ஏ இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றித்தில் வாக்காளர்க்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

குன்னம் எம்.எல்.ஏ இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றித்தில் வாக்காளர்க்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.டி.இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்புலியூர், கே.புதூர், நன்னை குடிக்காடு,[Read More…]

by June 9, 2016 0 comments Perambalur
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்பட வேண்டும் : தொல்.திருமாவளவன்

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்பட வேண்டும் : தொல்.திருமாவளவன்

கல்வி உரிமை சட்டத்தின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பொதுப்பிரிபிவினருக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் : தொல்.[Read More…]

by June 9, 2016 0 comments Perambalur
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை துவக்கம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை துவக்கம்

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் மாணவ – மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்[Read More…]

by June 9, 2016 0 comments Perambalur
குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால் ரூ. 20 ஆயிரம் அபராதம்; ஓராண்டு சிறை!

குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால் ரூ. 20 ஆயிரம் அபராதம்; ஓராண்டு சிறை!

ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகின்றது குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையினை உருவாக்கிடும் விதமாக தொழிலாளர் நலத்துறையின்[Read More…]

by June 9, 2016 0 comments Perambalur
பூலாம்பாடியில் மனுநீதி நாள்நிறைவு விழா : 303 பயனாளிகளுக்கு ரூ.2.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், வழங்கினார் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்

பூலாம்பாடியில் மனுநீதி நாள்நிறைவு விழா : 303 பயனாளிகளுக்கு ரூ.2.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், வழங்கினார் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் மனுநீதி நிறைவு நாள் நிகழச்சி மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்[Read More…]

by June 8, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் ஐ.ஓ.பி வங்கி சார்பில் இலவச கார் ஓட்டுனர் பயிற்சி

பெரம்பலூர் ஐ.ஓ.பி வங்கி சார்பில் இலவச கார் ஓட்டுனர் பயிற்சி

பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் (பொ) வெளியிட்ட அறிக்கை : மேற்கண்ட பயிற்சி மையத்தில் 2016ம் வருடம் ஜூன்[Read More…]

by June 7, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை – ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை – ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : கர்நாடகா மாநிலம், பிடார் மாவட்டம், ஹம்னாபாத் தாலுகா மொல்கேரா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.[Read More…]

by June 6, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே ஏரியில் மீன் பிடித்த சிறுவன் நீரில் மூழ்கி சாவு

பெரம்பலூர் அருகே ஏரியில் மீன் பிடித்த சிறுவன் நீரில் மூழ்கி சாவு

பெரம்பலூர் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் நீரில் தவறி விழுந்ததில் மூழ்கி பலியானான். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அத்தியூரை சேர்ந்தவர் மூப்பன் மகன்[Read More…]

by June 5, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!