Articles by: RAJA

சிவசேனா கட்யின் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

சிவசேனா கட்யின் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூர் சட்ட மன்ற வேட்காளராக சிவசனா கட்சியின் சார்பில் மேலப்புலியூரை சேர்ந்த சின்னதுரை மகன் பிச்சைமுத்து (வயது -41) என்பவர் இன்று பெரம்பலூர் கோட்டாசியரிடம் வேட்பு மனுவை[Read More…]

by April 29, 2016 0 comments Perambalur
குன்னம் தொகுதி விசிக வேட்பாளர் பெண்ணகோணம் கிராமத்தில் வாக்குகள் சேகரித்தார்.

குன்னம் தொகுதி விசிக வேட்பாளர் பெண்ணகோணம் கிராமத்தில் வாக்குகள் சேகரித்தார்.

குன்னம் தொகுதி விசிக வேட்பாளர் பெண்ணகோணம் கிராமத்தில் வாக்குகள் சேகரித்த போது எடுத்தப்படம் Share on: WhatsApp

by April 29, 2016 0 comments Perambalur
குன்னம் தொகுதி மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் தொழுகைக்கு சென்று வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார்.

குன்னம் தொகுதி மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் தொழுகைக்கு சென்று வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார்.

பெரம்பலூர் : குன்னம் சட்ட மன்றத் தொகுதியின் மக்கள் நலச் கூட்டணி சார்பில் வேட்பாளராக ஆளூர். ஜெ. முகமது ஷா நவாஸ் தேர்வு செய்யப்ட்டு உள்ளார். விடுதலை[Read More…]

by April 29, 2016 0 comments Perambalur
ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.42,64,400 ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல்! ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ35, லட்சத்து 68 ஆயிரத்து 375 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் விடுவிப்பு

ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.42,64,400 ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல்! ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ35, லட்சத்து 68 ஆயிரத்து 375 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் விடுவிப்பு

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர்[Read More…]

by April 29, 2016 0 comments Perambalur
உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் ரொக்கும் பறிமுதல்

உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் ரொக்கும் பறிமுதல்

பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்கானிப்பு குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.[Read More…]

by April 29, 2016 0 comments Perambalur
தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொது பார்வையாளரிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது தொலைநகல் வாயிலாவோ தெரிவிக்கலாம் – தேர்தல் அலுவலர் தகவல்.

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொது பார்வையாளரிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது தொலைநகல் வாயிலாவோ தெரிவிக்கலாம் – தேர்தல் அலுவலர் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது : நடைபெறவுள்ள சட்ட மன்றப்பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்[Read More…]

by April 29, 2016 0 comments Perambalur
மே.1 ம் அன்று மதுபான கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களுக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

மே.1 ம் அன்று மதுபான கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களுக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் : வரும் மே.1 அன்று மே தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களுக்கு விடுமுறை என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்[Read More…]

by April 29, 2016 0 comments Perambalur
ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி ! உறவினர்கள் கல்லூரி பஸ்சை மறித்து போராட்டம்!!

ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி ! உறவினர்கள் கல்லூரி பஸ்சை மறித்து போராட்டம்!!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சீதா ( வயது 20). இவர் பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ள தனியார் பொறியியல்[Read More…]

by April 29, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வனை ஆதரித்து பெரம்பலூரில் ஆனந்தராஜ் பிரச்சாரம் !

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வனை ஆதரித்து பெரம்பலூரில் ஆனந்தராஜ் பிரச்சாரம் !

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வனை ஆதரித்து பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் மேற்கு வானொலி திடலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ்[Read More…]

by April 29, 2016 0 comments Perambalur
உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.25 லட்சம் ரொக்கம் ஆவணங்கள் சமர்பித்ததால் விடுவிப்பு

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.25 லட்சம் ரொக்கம் ஆவணங்கள் சமர்பித்ததால் விடுவிப்பு

பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினர் 24 மணிநேரமும் தொடர்ந்து வாகன[Read More…]

by April 28, 2016 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!