பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆக. 31-க்குள் விண்ணப்பிக்கலாம் -ஆட்சியர் தகவல்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளாதவது: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம்[Read More…]