Perambalur

இடி, மின்னல் தாக்கும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது? மின் உற்பத்தி பகிர்மானக் கழகம்

இடி, மின்னல் தாக்கும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது? மின் உற்பத்தி பகிர்மானக் கழகம்

இடி, மின்னலின்போது மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர்[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
பள்ளியில் சாதி, மதத்தை கேட்டு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளியில் சாதி, மதத்தை கேட்டு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி சான்றிதழ்களில் சாதி, மதத்தை குறிப்பிட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற அரசாணை குறித்து பள்ளிகளுக்கு மீண்டும் நினைவூட்டுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி[Read More…]

by June 15, 2016 0 comments Perambalur
குன்னம் அருகே தேரோட்டம்: தொகுதி எம்எல்ஏ பங்கேற்க பொதுமக்கள் எதிர்ப்பு

குன்னம் அருகே தேரோட்டம்: தொகுதி எம்எல்ஏ பங்கேற்க பொதுமக்கள் எதிர்ப்பு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நடந்த தேரோட்டத்தில் பங்கேற்க குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரனுக்கு கிராம மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.[Read More…]

by June 14, 2016 0 comments Perambalur
பத்தாம் வகுப்பு ஜுன்- ஜீலை சிறப்பு துணைத் தேர்வு-2016 எழுத விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் : முதன்மைக் கல்வி அலுவலர்

பத்தாம் வகுப்பு ஜுன்- ஜீலை சிறப்பு துணைத் தேர்வு-2016 எழுத விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் : முதன்மைக் கல்வி அலுவலர்

முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜுன்- ஜுலை 2016 பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட[Read More…]

by June 13, 2016 0 comments Perambalur
பட்டா வழங்க நரிக்குறவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு !

பட்டா வழங்க நரிக்குறவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு !

பெரம்பலூர் அருகே எறையூரில் உள்ள நரிக்குறவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் இன்று மீண்டும் மனு அளித்தனர். இதுகுறித்து[Read More…]

by June 13, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே புளியமரத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து. 3 பேர் படுகாயம். இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் விபரீதம்!

பெரம்பலூர் அருகே புளியமரத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து. 3 பேர் படுகாயம். இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் விபரீதம்!

பெரம்பலூர் மாவட்டம் அ.மேட்டூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து தொண்டமாந்துறை கைகாட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணாபுரத்திலிருந்து அரும்பாவூர் நோக்கி[Read More…]

by June 13, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று முதல் வரும் 17ந்தேதி வரை நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று முதல் வரும் 17ந்தேதி வரை நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம்

பெரம்பலூர் : விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத் திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழகம்[Read More…]

by June 13, 2016 0 comments Perambalur
பெரம்பலூரில் பசி மற்றும், நோயால் துடிக்கும் விலங்குகள் ! கண்டு கொள்ளாத புளூ கிராஸ்!! களம் இறங்குவாரா கலெக்டர்!

பெரம்பலூரில் பசி மற்றும், நோயால் துடிக்கும் விலங்குகள் ! கண்டு கொள்ளாத புளூ கிராஸ்!! களம் இறங்குவாரா கலெக்டர்!

பெரம்பலூர் நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் நோய்வாய்பட்ட நாய்கள், பூனைகள், ஆதரவற்ற குதிரைகள், வீட்டு விலங்குகளாக அங்கீகரிக்கப்டடாத குரங்குகள் நாள் தோறும் இரை கிடைக்காமல் பசி[Read More…]

by June 13, 2016 0 comments Perambalur
மனிதநேய மற்ற மனித சங்கிலி : 90 டிகிரி வெயிலில் ஒரு மணி நேரம் பள்ளி குழந்தைகளை வாட வைத்த கொடுமை !

மனிதநேய மற்ற மனித சங்கிலி : 90 டிகிரி வெயிலில் ஒரு மணி நேரம் பள்ளி குழந்தைகளை வாட வைத்த கொடுமை !

பெரம்பலூர் : பெரம்பலூரில், இன்று குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பாலக்கரை பகுதியில் சுமார் 500க்கும்[Read More…]

by June 13, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடியில் மீன்பிடித் திருவிழா

பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடியில் மீன்பிடித் திருவிழா

பெரம்பலூர் அருகே ஆலம்பாடி கிராமத்தில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஏரியில் அதிகளவு தண்ணீர் இருந்தது. இதில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த[Read More…]

by June 12, 2016 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!