Theft at the school near Perambalur: Police investigate

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்றிரவு பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பள்ளி தலைமையாசிரியர் அறையில் இருந்த 2 சைக்கிள்கள், தையல் மிசின்கள் மற்றும் கம்பியூட்டர் சி.பி.யூ , உள்பட ரொக்கம் ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றனர். இது குறித்து தலைமையாசிரியை கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்குள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!