பெரம்பலூரில் விவசாயிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு!
பெரம்பலூர் அருகே விவசாயிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என வாகன விற்பனை நிலையம், நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள[Read More…]