Archive for March, 2016

பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன்[Read More…]

by March 20, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

குருத்தோலை ஞாயிறையொட்டி பெரம்பலூர் மாவட்ட தேவாலயங்களில் நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர், பாளையம், பாடாலூர், தொண்டைமாந்துறை, திருமாந்துறை[Read More…]

by March 20, 2016 0 comments Perambalur
விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் மூழ்கிய மாணவன் சாவு!

விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் மூழ்கிய மாணவன் சாவு!

விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் சாவு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி நீர்த்தேக்ககத்தில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் உயிரிழந்தார். தர்மபுரியை சேர்ந்தவர்[Read More…]

by March 20, 2016 0 comments Perambalur
தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

பெரம்பலூர் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதற்கென பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு பறக்கும் படை,[Read More…]

by March 19, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து : கரும்புகள் சேதம்

பெரம்பலூர் அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து : கரும்புகள் சேதம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டாபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி (64) ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் அதே ஊரில் வாலிகண்டபுரம் சாலையில்[Read More…]

by March 19, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இரவு நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமம் திடீர் குப்பத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராஜீவ்(70),[Read More…]

by March 19, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி விஷம் அருந்திய மாணவி சாவு

பெரம்பலூர் அருகே தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி விஷம் அருந்திய மாணவி சாவு

பெரம்பலூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகள்[Read More…]

by March 19, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி 20 வது ஆண்டு விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி 20 வது ஆண்டு விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுவரியில் 20வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் குத்து[Read More…]

by March 19, 2016 0 comments Perambalur
வேப்பூர் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வேப்பூர் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேப்பூரில் நடந்தது. கூட்டத்திற்கு வேப்பூர் ஒன்றிய செயலாளர் சி.மலர்மன்னன் தலைமை[Read More…]

by March 19, 2016 0 comments Perambalur
உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 33 ஆயிரத்து 480 ரூபாய் பறிமுதல்!

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 33 ஆயிரத்து 480 ரூபாய் பறிமுதல்!

பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப்பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று[Read More…]

by March 19, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!