பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன்[Read More…]
பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன்[Read More…]
குருத்தோலை ஞாயிறையொட்டி பெரம்பலூர் மாவட்ட தேவாலயங்களில் நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர், பாளையம், பாடாலூர், தொண்டைமாந்துறை, திருமாந்துறை[Read More…]
விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் சாவு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி நீர்த்தேக்ககத்தில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் உயிரிழந்தார். தர்மபுரியை சேர்ந்தவர்[Read More…]
பெரம்பலூர் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதற்கென பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு பறக்கும் படை,[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டாபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி (64) ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் அதே ஊரில் வாலிகண்டபுரம் சாலையில்[Read More…]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இரவு நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமம் திடீர் குப்பத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராஜீவ்(70),[Read More…]
பெரம்பலூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகள்[Read More…]
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுவரியில் 20வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் குத்து[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேப்பூரில் நடந்தது. கூட்டத்திற்கு வேப்பூர் ஒன்றிய செயலாளர் சி.மலர்மன்னன் தலைமை[Read More…]
பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப்பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.