பெரம்பலூர் அருகே பாறைக்கு அடியில் சடலம்! போலீசார் விசாரனை
பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டி கிராமத்திற்கும், ரெங்கநாதபுரம் கிராமத்திற்கும் இடையே உள்ள மயானத்தில் சடலம் ஒன்று பாறாங்கல்லால் புதைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து[Read More…]