A truck carrying sacks of maize overturned near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட்டில் இருந்து செட்டிக்குளம் – துறையூர் சாலையில் நாமக்கல் நோக்கி லாரி ஒன்று மக்காச்சோளம் மூட்டைகளுடன் சென்று கொண்டிருந்தது. லாரி குரூர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஓட்டுனர் மற்றும் உடன் பயணித்தவர்கள் நல்வாய்யப்பாக காயமின்றி தப்பினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!